uttarakhand உத்தரகாண்ட்: ஒரே பள்ளியை சேர்ந்த 85 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி நமது நிருபர் ஜனவரி 2, 2022 உத்தரகாண்ட்டில் ஒரே பள்ளியை சேர்ந்த 85 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.